குற்றம் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே. நகர் பகுதியை சேர்ந்த ரவுடி வெட்டி கொலை May 01, 2021 திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி. கே ரவுடி திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் வி.ஏ.கே. நகர் பகுதியை சேர்ந்த ரவுடி யோகேஷ்(24) வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். வி.ஏ.கே. நகர் பிராதன சாலையில் யோகேஷ் சென்றபோது 6 பேர் கொண்ட ரவுடி கும்பல் இரு சக்கர வாகனத்தில் வந்து கொலை செய்துள்ளார்.
தோகாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த ரூ.28 கோடி கோகைன் பறிமுதல்: ராஜஸ்தான் வாலிபர் கைது
வெளிநாட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் 15 ஆண்டுக்கு பின் கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் நடன பேராசிரியர் கைது: 5 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் முடிவு
கள்ள ஓட்டு போட முயற்சி பாஜ நிர்வாகிக்கு பளார்.. பளார்.. அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்: 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு
காவலர் தேர்வுக்கான விடை குறிப்பு போலியாக தயாரித்து விற்பனை சென்னையில் பணியாற்றிய ஒன்றிய அரசு அதிகாரி கைது: உ.பி. போலீஸ் நடவடிக்கை
பாலியல் தொல்லை கொடுத்தாக முன்னாள் மாணவி அளித்த புகாரில் சென்னை கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் கிருஷ்ணா கைது!
எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால் பழைய துணிகளை சேகரிக்கும் பெண்கள் மீது திருட்டு பட்டம்: கலெக்டரிடம் பரபரப்பு புகார்
கோவில்பட்டியில் இன்று அதிகாலை பயங்கரம்; வக்கீல் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: லோடு ஆட்டோ எரிப்பு; பைக்கில் வந்த கும்பல் கைவரிசை