கொரோனா பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு..!

புதுச்சேரி: கொரோனா பாதிப்பு காரணமாக புதுச்சேரியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வு முடிந்துள்ள நிலையில் மறு உத்தரவு வரும்வரை மாணவர்களுக்கு தேர்வு நடத்தக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: