பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஐகோர்ட் கிளையில் முறையீடு

சென்னை: பாளையங்கோட்டை சிறையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மோதலில் உயிரிழந்த கைதி முத்துமனோவின் உடற்கூராய்வை முழு வீடியோ பதிவு செய்ய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற கோரியும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: