ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு

திருமலை: ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நேற்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் ஆந்திர அரசு இன்று அறிவித்துள்ளது.

Related Stories: