சேலத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுத்ததால் விரக்தியடைந்த பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே  நிச்சயிக்கப்பட்ட திருமணத்திற்கு மகன் மறுத்ததால் விரக்தியடைந்த தாய், தந்தை இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். நிச்சயமான பெண், வேறு ஒருவரை காதலிப்பதை அறிந்து முடிவை மாற்றிக் கொண்ட இளைஞர், அது குறித்து பெற்றோரிடம் சொல்லாததால் இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: