தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள 40 மசூதிகளும் மூடப்படும் என அறிவிப்பு

தஞ்சை: ஞாயிறு முழு ஊரடங்கு அன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள 40 மசூதிகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழுகைகளை வீட்டிலேயே நிறைவேற்றிக் கொள்ள அனைத்து முஹல்லா கூட்டமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: