மே மற்றும் ஜூன் மாதங்களில் தலா 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு

டெல்லி: மே மற்றும் ஜூன் மாதங்களில் தலா 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்குவதற்காக பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: