டெல்லி: கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாநிலங்களுடனான ஆலோசனையில் உறுதி அளித்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.