கொரோனா தொற்று 1.3% ஆக உள்ள நிலையில் மே மாதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு: பிரதீப் கவுர் தகவல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று 1.3% ஆக உள்ள நிலையில் மே மாதம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மருத்துவ நிபுணர் பிரதீப் கவுர் தெரிவித்துள்ளார். மே மாதத்தில் கொரோனா தொற்று 19,000 என்ற அளவில் எட்டலாம் என கணிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் பின்பற்றினால் தொற்று நோயின்போக்கை மாற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: