தமிழ்நாட்டில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடுவது நிறுத்தம்

சென்னை: மருத்து தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாட்டில் முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசி போடுவதை நிறுத்தி வைக்குமாறு வாய்மொழியாக மருத்துவர், செவிலியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், முதல் தவணை கொரோனா தடுப்பூசி போடுவதற்கு அரசு மருத்துவமனைகளுக்கு வருவோர் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Related Stories: