ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்ற தூத்துக்குடி மக்களின் கருத்துக்கேட்பு அறிக்கை அரசுக்கு அனுப்பிவைப்பு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது என்ற தூத்துக்குடி மக்களின் கருத்துக்களை தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பி வைத்துள்ளது. தூத்துக்குடியில் இன்று காலை நடைபெற்ற கூட்டத்தில், ஆலையை திறக்கக்கூடாது என பெரும்பாலானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: