புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என்று பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் அதிகரித்து வரும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக மத்திய பல்கலைக்கழகம் இன்று முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், அதிகாரிகள், மாணவர்கள் என்று பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.