சேலம் அருகே இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்தவர் போக்சோவில் கைது

சங்ககரி: சேலம் மாவட்டம் சங்ககரி அருகே இளம்பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த தமிழரசன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே திருமணம் ஆன தமிழரசன் போக்சோ சட்டத்தில் சங்ககிரி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: