மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை: மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா பரவல் காரணமாக வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வரும் ஏப்ரல் 27ம் தேதி கள்ளழகர் கோயில் வளாகத்திலேயே ஆற்றில் இறங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: