மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்சிஜன் இருப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்

டெல்லி:  மருத்துவமனைகளுக்கு போதிய ஆக்சிஜன் இருப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று ஆக்சிஜன் அளவை குறைக்கும்; ஆனால் ஆக்சிஜன் படுக்கைகள் பற்றாக்குறை உயிரிழப்பை ஏற்படுத்தும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: