குற்றம் பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூரில் மனைவியை வெட்டிய கணவர் கைது Apr 23, 2021 தொண்டாமுத்தூர் பொள்ளாச்சி பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூரில் மனைவி சுகன்யாவை வெட்டிக் கொன்றதாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறையற்ற காதல் காரணமாக சுகன்யாவை வெட்டிக் கொன்றதாக கணவர் லட்சுமணன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவடியில் ரூ.1.5 கோடி நகை, ரூ.5 லட்சம் கொள்ளை, 8 தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டை: அனைத்து சோதனை சாவடிகளிலும் தீவிர கண்காணிப்பு
லண்டனில் இருந்து சென்னை வந்தபோது விமானத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: மென்பொறியாளர் போக்சோவில் கைது