வைகை அணையின் முன்புறமுள்ள ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி பலி

தேனி: வைகை அணையில் மதகு பகுதிக்கு முன்புறமுள்ள ஆற்றில் குளிக்க சென்ற 2 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். மணியாகரன்பட்டியைச் சேர்ந்த ராஜ்குமார், ஞானராஜ் ஆகிய 2 பேர் சேற்றில் சிக்கியதால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: