மகாராஷ்டிராவில் கொரோனா வார்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: மகாராஷ்டிரா மாநிலம் விரார் பகுதியில் இயங்கி வந்த கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பலியானோரின் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Related Stories: