புறநகர் ரயிலை பகுதி வாரியாக குறைத்ததால் கூட்ட நெரிசல்: கொரோனா பரவும் அபாயம்

சென்னை: புறநகர் ரயிலை பகுதி வாரியாக குறைத்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களில் பெரும்பாலானோர் முகக்கவசமின்றி பயணித்து வருகின்றனர். இதனால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: