பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

தெற்கு பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு ஒன்று இரவில் தீப்பிடித்தது. இந்த விபத்தில் அந்த படகில் பயணித்த 31 பேர் உடல் கருகி பலியாகினர். படகில் உயிர் தப்பியவர்களை கடலோர காவல்படை, மீனவர்கள் இணைந்து படகில் இருந்து மீட்டனர்.

The post பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!! appeared first on Dinakaran.

Related Stories: