சென்னை தர்மபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு: நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் ஆம்புலன்ஸ்காக்க காத்துள்ளதாக தகவல்

சென்னை: சென்னை தர்மபுரம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் நோயாளிகள் தவித்து வருகின்றனர். தாம்பரத்தில் 8-க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாமல் ஆம்புலன்ஸ்காக்க காத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையின் முக்கிய மருத்துவமனைகளில் உள்நோயாளிகளுக்கு அனுமதி இல்லாததால் செய்வதறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories: