மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டேங்கர் கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்

டெல்லி: மகாராஷ்டிராவில் ஆக்ஸிஜன் டேங்கர் கசிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். ஆக்ஸிஜன் டேங்கர் கசிவு சம்பவத்தில் 22 நோயாளிகள் உயிரிழந்தது மனதில் வலியை ஏற்படுத்துகிறது. அவர்களது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Related Stories: