நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை.: பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லை: நெல்லை மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. பாளையங்கோட்டை, கே.டி.சி.நகர், மேலப்பாளையம், தியாகராஜநகர், மகாராஜா நகர் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: