மராட்டிய மாநிலம் நாசிக்கில் மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பியபோது வாயுக்கசிவு: உயிரிழப்பு 22 ஆக உயர்வு

மும்பை: மராட்டிய மாநிலம் நாசிக்கில் மருத்துவமனையில் ஆக்சிஜன் நிரப்பியபோது ஏற்பட்ட வாயுக்கசிவில் இதுவரை  22 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நாசிக் மருத்துவமனையில் உள்ள டேங்கில் இருந்து ஆக்சிஜன் வெளியேறியதால் பதற்றம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மராட்டிய அரசு உத்தரவிட்டுள்ளது.

Related Stories: