சூலூர் : சூலூர் அருகே சுல்தான்பேட்டை செஞ்சேரிப்புத்தூரில் வசித்து வருபவர் ராமசாமி (70) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஏராளமான பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதில் நேற்று காலை பசு மாடு ஒன்று 2 கன்றுகளை ஈன்றுள்ளது.
சூலூர் : சூலூர் அருகே சுல்தான்பேட்டை செஞ்சேரிப்புத்தூரில் வசித்து வருபவர் ராமசாமி (70) விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஏராளமான பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இதில் நேற்று காலை பசு மாடு ஒன்று 2 கன்றுகளை ஈன்றுள்ளது.