கொரோனாவால் உயிரிழந்த துப்பரவு பணியாளர் குடும்பத்துக்கு நிவாரணம் கோரிய வழக்கில் முதன்மை செயலர் பதில்தர ஆணை

சென்னை: கொரோனாவால் உயிரிழந்த துப்பரவு பணியாளர் குடும்பத்துக்கு நிவாரணம் கோரிய வழக்கில் முதன்மை செயலர் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. மேலூர் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய தனது கணவர் கொரோனாவால் உயிரிழந்ததாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழந்த முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தை வழங்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

Related Stories: