தமிழகம் ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு Apr 21, 2021 ஈரோட்டில் ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 பிரபல கடைகளுக்கு சொந்தமான 18 கிலோ தங்க நகைகள், 100 கிலோ வெள்ளி பறிமுதல்: காஞ்சிபுரத்தில் பறக்கும் படை அதிரடி
வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்திய வழக்கு சென்னைக்கு அழைத்து வந்து ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை
அரசியல் கட்சியினர், அச்சகத்தினர், வங்கியாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்க கூட்டம்: மாவட்ட தேர்தல் அலுவலர் பங்கேற்பு
சங்கரராமன் கொலை வழக்கில் சங்கராச்சாரியாரிடம் பேச்சு முன்னாள் மாவட்ட நீதிபதி பணி நீக்கம் சரியானதுதான்: சென்னை உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பு
மாவட்டம் முழுவதும் அரசியல் கட்சியின் சுவர் விளம்பரம், போஸ்டர், பேனர்கள் அகற்றம்: மண்டலக்குழு தலைவர், கவுன்சிலர் அலுவலகங்களுக்கு அதிகாரிகள் சீல்
பொன்முடியின் அமைச்சர் பதவி ஏற்புக்கு அனுமதி மறுப்பு உச்ச நீதிமன்ற தீர்ப்பை துளியும் மதிக்காத ஆளுநரை பதவிநீக்கம் செய்ய வேண்டும்: பி.வில்சன் எம்பி வலியுறுத்தல்
கட்டிடத்துக்குள் புகுந்து செல்லும் மெட்ரோ ரயில் திருமங்கலத்தில் 12 மாடி கட்டிடத்தை பயன்படுத்துவது எப்படி? ஆய்வு செய்ய ஆலோசனை நிறுவனம் நியமிக்க டெண்டர்
மூளையில் ரத்த உறைவு பக்கவாதத்தில் பாதிக்கப்பட்ட மாணவிக்கு நவீன சிகிச்சை: எஸ்ஆர்எம் குளோபல் மருத்துவமனை சாதனை
ஆதி திராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை அரசு திரும்ப பெற உத்தரவிட முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு
பல ஆண்டுகளாக தொடரும் இருதரப்பு பிரச்னை நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வாக்காளர் அட்டைகள் ஒப்படைப்பு: காஞ்சி கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு