கும்பகோணத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி

கும்பகோணம்: கும்பகோணத்தில் புதிதாக 12 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கும்பகோணத்தில் இதுவரை 136 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: