தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது...

சென்னை: தமிழகம் முழுவதும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல் இருக்கும். இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்ததால் பொதுப்போக்குவரத்து எதுவுமின்றி சாலைகள் வெறிச்சோடின. இரவு நேர ஊரடங்கில் அரசு மற்றும் தனியார் பொதுப்போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேர ஊரடங்கில் ஆட்டோ, டாக்ச்சி உள்ளிட்ட வாகனங்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரவு நேர ஊரடங்கில் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: