தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்காக ஒவ்வொரு மையத்திலும் மேசைகளை குறைக்க திட்டம்

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கான வாக்கு எண்ணிக்கை மையத்தின் பரப்பளவை பொறுத்து மேசைகளுன் எண்ணிக்கையும் இறுதி செய்யப்படவுள்ளன. ஒரு தொகுதிக்கு 14 மேசைகளுக்கு பதிலாக 7 முதல் 10 மேசைகளில் மட்டுமே வாக்கு எண்ணிக்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: