தமிழகத்தில் தடையின்றி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் தடையின்றி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். தடுப்பூசி போடும்போது அதிகளவில் வதந்தி பரவுவது வாடிக்கையாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: