சென்னையில் காணாமல் போன மற்றும் திருடு போன 1,382 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு

சென்னை: சென்னையில் காணாமல் போன மற்றும் திருடு போன 1,382 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையில் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

Related Stories: