ஜார்க்கண்ட் மாநிலத்தில் தளர்வுகளுடன் ஏப்.22 முதல் 29-ம் தேதி வரை ஊரடங்கு அமல்

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் தளர்வுகளுடன் ஏப்.22 முதல் 29-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய சேவைக்கு விலக்கு, வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும் ஜார்க்கண்ட் அரசு கூறியுள்ளது. சுரங்கம், வேளாண்மை, கட்டுமான பணிகளுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக ஜார்க்கண்ட் அரசு அறிவித்துள்ளது.

Related Stories: