சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து செல்லும் புலம்பெயர் தொழிலார்களுக்காக கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிருவாகம் தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து நாக்பூர்,சந்திராகச்சி செல்லும் ரயில்களில் முன்பதிவு இல்லாத கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது. சந்திராகச்சி செல்லும் ரயில்கள் ஏப்ரல் 22-ம் தேதி மற்றும் 26-ம் தேதிகளில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.