பழனி அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழந்ததாக புகார்

திண்டுக்கல்: பழனி அருகே ஆயக்குடியில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசவத்தின் போது இறந்து பிறந்த சிசுவை பெண்ணின் சகோதரர் கிணற்றில் வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: