மகாராஷ்டிரா மாநிலத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி கடைகளுக்கான நேரம் குறைப்பு

மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரி கடைகளுக்கான நேரம் குறைக்கப்பட்டுள்ளது. பண்ணை பொருட்கள் விற்பனை கடைகள், அனைத்து வகையான உணவுக் கடைகளுக்கும்  நேரம் குறைத்துள்ளனர். காலை 7 மணி முதல் முற்பகல் 11 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க வேண்டும் என மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

Related Stories: