மேற்குவங்க மாநிலத்தில் மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் கடிதம்

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் மீதமுள்ள தேர்தல்களை ஒரே கட்டமாக நடத்தக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் எழுத்தியுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஓரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

Related Stories: