விழுப்புரத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மே 5-க்கு பதில் நாளை முதல் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: விழுப்புரத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் மே 5-க்கு பதில் நாளை முதல் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விழுப்புரம்-புருலியாவுக்கு வாரம் இருமுறை சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மறுமார்க்கமாக புருலியாவில் இருந்து விழுப்புரத்துக்கு ஏப்.23 முதல் சிறப்பு ரயில் இயக்கப்படும் என கூறியுள்ளது.

Related Stories: