வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தமில்லாத ஆட்கள் நடமாடுவதால் பயம் .: கமல்ஹாசன் பேட்டி

சென்னை: வாக்கு எண்ணும் மையங்களில் சம்பந்தமில்லாத ஆட்கள் நடமாடுவதால் பயம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். லாரிகள் நுழைவதும், சிசிடிவி கேமராக்கள் பழுதாவதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: