சென்னை: ஆற்று நீரை பாதுகாப்பதில் சமரசம் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கடைமடை பகுதி மக்களுக்கும் தூய்மையான நீர் சென்றடைய வேண்டும். நதி நீர் மாசடைவதை தடுப்பதற்கு ஆலோசனை வழங்க குழு அமைக்கவும் தமிழக அரசு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.