மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கொரோனா இருப்பது பரிசேதனையில் உறுதி

டெல்லி: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு கொரோனா இருப்பது பரிசேதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தன்னை சந்தித்தவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு அமைச்சர் ஜிதேந்திர சிங் வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.

Related Stories: