நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர் பணிக்கான தேர்வில் முறைகேடு குறித்த நடவடிக்கை என்ன?: ஐகோர்ட்

சென்னை: நெடுஞ்சாலைத்துறையில் மண்டல கணக்காளர் பணிக்கான தேர்வில் முறைகேடு குறித்த நடவடிக்கை என்ன? என சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியது. எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: