இந்தியா புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்காமல் அவர்கள் மீது மத்திய அரசு பழிபோடுகிறது: ராகுல் காந்தி ட்வீட் Apr 20, 2021 மத்திய அரசு ராகுல் காந்தி டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்காமல் அவர்கள் மீது மத்திய அரசு பழிபோடுகிறது என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனாவை பரப்புவதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு