சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் இறந்த நபர்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் மோசடி

சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் இறந்த நபர்களுக்கு வழங்கிய நிவாரணத் தொகையில் மோசடி நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆலை நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்ட காசோலைகளில் பணம் இல்லாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். 

Related Stories: