கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலி கொரோனா பரிசோதனை சான்றிதழ்: ஒருவர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே போலியாக கொரோனா பரிசோதனை சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். பர்கூர் ஆரம்ப நிலைய மருத்துவ அலுவலர் எழிலரசி அளித்த புகாரின் பேரில் தினேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: