கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் ஒன்றரை வயது ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் தாத்தாவுக்கு கொரோனா உறுதியான நிலையில் குழந்தைக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் குழந்தையின் தந்தை, தாய், 3 வயதான மற்றொரு குழந்தைக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

Related Stories: