வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆணையம் ஆலோசனை தொடங்கியது

டெல்லி: வாக்கு எண்ணிக்கை தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆணையம் ஆலோசனை தொடங்கியது. காணொலி மூலம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசிக்க உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி காணொலி மூலம் ஆலோசனையில் பங்கேற்றுள்ளார்.

Related Stories: