தமிழகம் உரம் விலை உயர்வை கண்டித்து கரூர் பைபாஸ் சாலையில் விவசாயிகள் போராட்டம் Apr 19, 2021 கரூர் திருச்சி: உரம் விலை உயர்வை கண்டித்து கரூர் பைபாஸ் சாலையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விலை உயர்வை கண்டித்து சாலையில் அமர்ந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
2 சமூகங்கள் இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கில் திட்டமிட்டு பேச்சு: மோடி மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: டி.ராஜா
அதிக புகை கக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிப்பது தொடர்பாக அரசுகள் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை ஆணை..!!
கோடைகாலத்தில் தடையில்லாமல் குடிநீர் வழங்க, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை
கேரளாவில் பறவை காய்ச்சல்; நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்: 47 குழுக்கள் கண்காணிப்பு
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடப்பதால் சேப்பாக்கம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: பெருநகர போக்குவரத்து போலீசார் அறிவிப்பு