ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கின் போது மதுக்கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுக்கடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்படாததற்கு கண்டனம் எழுந்த நிலையில் விளக்கம் அளித்துள்ளது. நாளை மறுநாள் முதல் இரவு 9 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: