கடலில் கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர் உடல் ஒப்படைப்பு

ராமநாதபுரம்: கடலில் கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர் பழனிவேல் உடல் சொந்த ஊர் கொண்டு வரப்பட்டது. ராமநாதபுரம் கன்னிராஜபுரத்தை சேர்ந்த பழனிவேல் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: